திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பெண்மை தன்னை விடவா இந்தப்
பேயாம் சீதனம் உயர்ந்தது...?
உண்மை உணர்ந்த ஆண்கள்
உதறி ஏற்பார் நற் பெண்ணை......!

சீதனமா ...? பெண்களா...? சொல்லுங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக