சனி, 12 நவம்பர், 2011

தோழி ,
நான்
ஓயாது கிழம்பும்
கடல் அலையாய் ;
விடாது தொடரும்
... கண் இமைகளின் சிமிட்டள்களாய்:
சுவாசமாய் நகரும்
மூச்சுக்களாய்....... இருப்பேன்...!
நீ ,
மின்னலோடு தொடரும்
இடியாய் மாறினாலும்
நான் தாங்குவேன்,
எரிமலையாய் வெடித்தாலும் ,
விசப் புயலாய் மாறினாலும் ,
நிழ நடுக்கமாய் அதிர்ந்தாலும் தாங்குவேன்
ஏனெனில் ,
நான் உன்னுயிராக வேண்டும் ...!
நீ -
என்னுயிராக வேண்டும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக