சனி, 19 பிப்ரவரி, 2011

சகீ!!!!

கல்லுக்குள்ளே ஈரமுண்டு-
என்பதை-
நான் புரிந்துகொண்டேன்..
சகீ-
உனக்குள்ளே
என் நினைவுகள்
இருப்பதனால்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக