சனி, 19 பிப்ரவரி, 2011

விழி போன பின்....

எத்தனையோ யுகங்களாய்
உன்-
அன்பு மடலைத் தேடினேன்!
கிடைக்கவில்லை!
நேற்று-
நீ போட்டாயாம்
அம்மா
வாசித்துக் காட்டினாள்!
நேற்றுத் தான்
விபத்தொன்றில்
நான்
கண்களை
இழந்து விட்டேன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக