திங்கள், 25 மார்ச், 2013

உன் எண்ண அலைகள் என்னை யிழுக்க
பின்னே சென்றேன் உன்னை நாடி 
முயலாய் நீயங்கு 
ஆமையாய் நான் இங்கு 
என்ன சொல்ல முயல் +ஆமை=(முயலாமை)..!எனது 
உன்னை நேரில் காண !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக