திங்கள், 18 நவம்பர், 2013



மனிதர்கள் மனம் பொறுமையாம் - அவை
வேதனையெல்லாம் தாங்குவதில்லை- யாவும்
பொறுத்து நடப்பதில்லை!
சாதி கொடுத்திடும் வேறு பாடுகளிலும் மனம்
எல்லாம் பொறுப்ப்பதில்லை- பொறுமை
எல்லாம் நிலைப்பதில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக