திங்கள், 18 நவம்பர், 2013



பெண்மனதினை பூவிலும்மென்மையென எழுதுகின்றீர் --முகப்
பொலிவினைப் ரோஜா இதலென்று வரணிகின்றீர் ;
கண்களை மீன்னெச் சொல்கின்றீர் --மலர்
பெண்மையினை ஏன் வசைமாறி பொழிகின்றீர்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக