திங்கள், 18 நவம்பர், 2013



சேற்றினிலே மிதிக்கின்ற செருப்பை போல
காலத்தை வீணாக்கி கழுவிட வேண்டாம்
இருளையகற்றி யெழுந்தே வெளிச்சமாக்கும்
சூரியனாய் தமிழுணர்வில் எழுச்சி பெறுவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக