திங்கள், 18 நவம்பர், 2013



எழுதிய கவிதைகள் வயதின் உயர்வுக்கு மேல்
பகட்டு கிடையாது- அதன்
தரத்தின் நிகர் .ஏதோ .?
வாசிக்கும் கண்கள்கூட புருவத்தை உயர்த்துமே
படித்தல் அதன் பெருமை - என்றும்
வீண் புகழ்ச்சி அதில் இல்லை நிறைவு அதில் உண்மை ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக