சனி, 28 பிப்ரவரி, 2015


அன்புகாட்டும் பாசமிகு அண்ணியை உள்ளத்தினில்!
அணைத்தேன் அம்மாவைப் போல் அப்படியே -துள்ளும்
இதயத்தில் பாசத்தை ஊட்டினேன் உள்ளக்
கதவும் திறந்தது கண்டு

3 கருத்துகள்: