சனி, 28 பிப்ரவரி, 2015


அன்பின் மனசு காட்டுவது அருட்கொடை!
உள்ளத்தின் உணர்வும் வரமாகி உயிரும்
உண்மையின் பேரெழில் ! உத்தம நண்பியை
இதயத்தில் வைத்தே இரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக