சனி, 28 பிப்ரவரி, 2015


அத்தான் ..என்றலருகிறாள் அனீதா
அவனோ டுபா(ய்)யினிலேவானாள்
எத்தனையோ கனவுகளை
இதயத்தில் சுமந்த இவள்
பித்தானாய் வாழ்வு இனி வீணாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக