வெள்ளி, 18 மே, 2012

நட்பைப் பெற்றேன் மா நாட்டில் - நல்
அன்பைக் பெற்றேன் அரவனைப்பில் !
பாசத்தைப் பெற்றேன் துயவளின் - இதயம்
நிறையக் கண்டேன் மகிழ்ச்சி !

நட்பைப் பெற்றேன் முழுதாய்க் - உள்ளம்
நிறையப் பெற்றேன் உறவில் !
நிரந்தரமாய்ப் பெற்றேன் நட்பு - என்
உணர்வில் பெற்றேன் சுடரன்பே ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக