வெள்ளி, 18 மே, 2012

மரமே
உன்னைப் போலவே
இழைகள் இன்றி
பட்டுப்போன கிளைகள் போல தான் -நானும்
என் மனமும் ...!

சந்தோசம் எல்லாவற்றையும்
இழந்து
உன்னைப் போலவே நானும் ...!
என் மனமும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக