ஞாயிறு, 12 மே, 2013



உன் வாசமே என் சுவாசமாக,
உன் நினைவே என் எண்ணமாக,
உன் வண்ணம் என் ஒளியாக,
உன் அன்பு வாழவைக்குது என்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக