வெள்ளி, 13 ஜூலை, 2012

நம்பிக்கைகள்
சில நேரம் ஏமாற்றிவிட்டு
என்னை விட்டு நகர்கின்றது


நாம்
நம்வார்த்தைகளை

கொட்டிய பிறகுதான்

வேதனைகளை புரிந்து கொண்டு

நிதானமுடன் நடக்கிறோம்..!



சிலருக்கு

ஒரு சில நட்பு மேலாகப்படுகின்றது

உண்மையாய் நேசிப்பவர்கள்
கீழாகமதிக்கப் படுகிறது

எனக்கு இவைகளைப் பற்றி

கனவுகளும் இல்லை
நினைவுகளும் இல்லை
கவலைகளும் இல்லை
வேதனைகளும் இல்லை ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக