வெள்ளி, 13 ஜூலை, 2012

என்றும் நான்
விரும்பி
யார் மனதையும்
அன்பால் தொட்டது இல்லை!

எப்போதும்
யார் நினைவிலும்
வாழந்து போக விரும்பியது இல்லை !

இதுவரை
யார்
மனதையும் உரிமையாட
நினைத்ததும் இல்லை!

நான் நானாகத் தான்
இருந்தேன்.
உன்னைக் காணும்
வரை!
உன் அன்பை பெறும்
வரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக