ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேதனை நிறைந்த இதயம் _
சந்தோஷம் இழக்கும்....
நட்புகள் உரிமை பெற்றே
வேதனை சுமக்கும்
ஊமை பாஷைகள்
மறைவிடம் தேடியே ...
மனம் மொய்க்கும் ....
தேசப் பரிகாச்மே _
தேக நோய் விதைக்கும் ...
மனித குருதிகள்
இருளை ஜீரணித்தே
சந்தோசம் தேக்கும் ...
மனதும் ...
மகிழ்வும் பறிகொடுத்தே
பருவம் பலிபீடமாகும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக