ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நேர்மையின் விலகல்கள்
உண்மைகளை மறைக்கும் ...
போலி வேஷங்கள்
நாசத்தின் கருவாகி
நடைபோடும் ....
தொடர்பறுநத
சுகங்களைத் தேடி
மனித உயிர்
மண்டையைப் பிளக்கும்
வாக்குகளை வாதமாக்கி
உலகியல்
ஞானம் புதைக்கும்..
எழுத்து வீரம்
எளிதில் மறையும்
நிறமாறுதலும்
நெளிந்த கோஷங்களும்
நேர்மைப் பிளமபில்
கருகிப் போக _
கவிதை பிறக்கும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக