ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

உருவம் சிதைந்திட்ட
உண்மைகள்....

கற்களைப் பூசி -
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள்!

பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்...
புழு அரித்துப் போன
பேச்சுக்கள்....

தகவல் தொடுத்ததே
அவரவர் -
தரங்களை நிர்ணயித்த
அசிங்கங்கள்!

'புதிய சக்தி'களைப்
புறக்கணித்தே எழும்
என் -
புதுமைத் தத்துவங்கள்!

இன்று உனது...!
நாளை எனதே!என்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக