திங்கள், 24 அக்டோபர், 2011

இந்த சின்ன மனதில் எத்தனை,
கனவுகள் ...
கற்பனைகள் ...
எதிர்பார்ப்புக்கள் ..
ஆசைகள் ...
நிழலாடும் துயரங்கள் எத்தனை..!

உணர்வுகள் எல்லாம் வாடிப் போன பின்
உயிர்களின் பெறுமதி விளங்கும் ..!

விடியல் மாறும்
இரவோ
நீரில் போட்ட உப்பு போலத் தான் .

பாசம் உள்ள நட்புள்ளங்கள்எல்லாம்
நான் காட்டும் அன்பை மதிக்காமல்
போவீ ர்களாயின் கவலைப்படுவீர் ...!
பாசத்தைக்காட்டும் நற்செயலை தொடர்ந்து காட்டுவீர்

பழகிப பார்க்கையில் தேடிய உறவு
சொன்னேன் ...,
நட்புக்குள்ளே மெய் இதுவே ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக