சனி, 15 அக்டோபர், 2011

அலை போல் பொங்கும் :
என் சிந்தனைக் கடலில்
நீ கவிமீன் பிடிக்க வா ..?
இல்லையென்றால் _
பிணமாகச் செல்லும்
ஆழியகடல் பயணத்திற்கு :
பணமாகப் பெற வா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக