சனி, 15 அக்டோபர், 2011

தேயிலை செடி...!

பாட்டாளி 
எங்களின்
"குருதி " வியர்வை 
நீராக வடியும் போது
தான்
இந்தத் 
தேயிலை செடிகள் 
சிவப்பைத் 
தருகின்றன.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக