திங்கள், 24 அக்டோபர், 2011

தோழி ,
என் பாசத் தாய்.
எனக்கு தந்த
தாய்ப் பாலை விட,
புனிதமானது
அவள் எனக்காக சிந்திய
வியர்வைத்துளிகள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக