சனி, 15 அக்டோபர், 2011

உன்னருகே ;
நான் வந்த போது
நீ -
உமிழாய் துப்பியது
வெ ற்றிலை துப்பினியல்ல
உன்னை சுமக்கும்
என் ஆத்மாவின் குருதித்துளிகள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக