சனி, 15 அக்டோபர், 2011

தேயிலைச் செடியோடு
தேய்ந்து போகும்
ஏழைக் கரங்கள்!
கூடைகளைச் சுமந்தே
கூனிப் போகும் தோள்கள்!
வயிற்றுப் பசிக்காய்
வாழ்வைத் தேய்க்கும்
நாயகர்கள் - இவர்கள்
மலையகம் பெற்ற
மனிதப் பிறவிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக