திங்கள், 24 அக்டோபர், 2011

வல்ல இறைவனின்
அருட் கொடைகளுக்கு தவமிருக்கும்
பூமித் தாயின்
மனசு சிரிக்க
மேகத் தோழன்
வீசும்
சொளகப்பொறிகளோ
மழைத் துளிகள் ....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக