செவ்வாய், 27 ஜனவரி, 2015



தலைக் கனம் நிலைக்காது நம்பு
நேர்மையாய் எழுதினால் பஞ்சமாபாதகங்கள் துரும்பு
பொறாமைகள் படுவதினால்
புகழ் வர மாட்டாது
கோபத்தை உடன் நிறுத்து எழுத்துக்களை வாழவிடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக