வியாழன், 14 ஏப்ரல், 2011

நட்பு உறவுகளே....!!

இந்த திருநாளில்
உங்கள் மனத்தெருவில்
எனது வாழ்த்துக்களும்
வந்து மலர் தூவட்டும்...

இன்று மட்டுமல்ல
ஆயுள் பூராகவும்
அவதாரிக்கும் நாட்கள் யாவும்
உங்களுக்கு-
திருநாளாகவே அமையட்டும்...
பெருநாளாகவே திகழட்டும்....

மகிழ்ச்சியை செப்பும்
சித்திரைப் பெருநாள்
உங்களை
சிந்திக்க வைக்கட்டும்....
எனது உறவை
உயிராய் மதிக்கட்டும்..!!!
வாழ்த்துக்கள் உறவுகளே....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக