செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நிகழ்வுகள்.....

நினைவுகளை ஈரமாக்கும்
நிகழ்வுகள்...

கடந்து விட்ட
காலங்களை
எண்ணி வாழும்
இதயம்...

சமூகச் சந்தையில்
புரட்சி சப்தங்களின்
எதிரொலிகள்.....

நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை
ஏய்க்கும் வாழ்வு....

இடையில் .....
ஏந்திழை என்
இலட்சியத்தின்
விடிவு நோக்கும்
விடாமுயற்சி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக