வெள்ளி, 5 ஏப்ரல், 2013

உடம்பில் உயிருள்ளவரை சுவாசிக்கும்
எப்போதும்-
கவிதைமூச்சுக்களாகவே!

என்னை -
அறிமுகப் டுத்திக்கொள்ள
விரும்புகின்றேன் ....

நவீன சொற்களும் 
ஆழமான மரபுகளும் 
தொடாமலிருக்கும்
பெண்ணியத்தையும்
தடவிக் கொண்டவாறு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக