வெள்ளி, 5 ஏப்ரல், 2013

துப்பிய உமிழ் நீரில் 
செழித்து வளர்கின்றது 
மனித நேயம்

வேதனைப்படும் மனங்கள் 
உடையா உணவா 
தொல்லை தரும் சமூகம் 

மார்க்க விடயத்தில் 
வாய் பேசா ஊமைகள் 
முஸ்லீம்அரசியல் வாதிகள்

தொழில்யில்லாப் பிரச்சினை
மாணவர்களின் போராட்டம்
மௌனமாய் அரசாங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக