வெள்ளி, 5 ஏப்ரல், 2013



சிறு வயதில்
பெற்றவர்களைப் பிரிந்தே 
படிப்பதற்காய்
விடுதி வாழ்க்கை !

வாழும் பருவத்தில் 
பெற்றவர்களை இழந்து 
புலம்பி வாழும் மனசு 

வாழ்க்கை வேதனை தான் 

கொஞ்சம்
கொஞ்சமாய்
நகர்கின்றன
ஆத்மாவின் துடிப்புக்கள்
வயதின் எண்ணிக்கைகள் !

என்னாச்சு
என்று கேட்கிறார்கள்
மனசு
பனிக்கட்டி போல
துயரம் வந்தால்
கரைந்து போய்விடும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக