வெள்ளி, 5 ஏப்ரல், 2013



ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !

இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம் !

பணத்தைப் போல்
குணம் மாறும்
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!

வசதியில்லையென்றாலும்
மனிதனாய் வாழ்கின்றாகள்
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும்
சுவையாக உறிஞ்சப் படுகின்றது
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக