வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வாழ் நாட்களில் 
ஏதோ சந்தோஷம் இல்லாத உணர்வு 
என்று -மண்ணில் 
நிம்மதி வரமோ ...?

ஆயுள் நாட்களின் நகர்வில் 
செத்துக்கொண்டிருக்கிறது
என் எதிர்பார்ப்பு 
இலட்சியம் 
கனவு 
மனசு 
இத்தியாதி !இத்தியாதி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக