வெள்ளி, 5 ஏப்ரல், 2013

நெருப்பு தணல்கள் 
எரிந்துக்கொண்டேயிருக்கும்
பொறாமை உள்ளங்கள் 

பாசம் காட்டியும் 
புரிந்து விடவில்லை
சந்தேகம் 

போலி வார்த்தைகள் 
மானம் மரியாதை ஏதும் இல்லை
கையில் போதை (குடி வெறி )

சேவைகள் செய்யும் பேச்சு
பாசம் காட்டி பிச்சை கேட்டு வருகின்றது
அரசியல் வாதிகள்

யாசகம் கேட்டு வந்தவர்
முதலாளியானார்
அவரா இவர் ...?

தாகமென்று தேனீர்
அருந்திக் கொண்டுள்ளார்
பாட்டாளிகளின் வியர்வை

சுற்றி வளைப்பு
ஆட்டாக்கார்களின் தந்திரம்
பணம் சேகரிப்பு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக