திங்கள், 15 செப்டம்பர், 2014

அற்புதம்...!



சுவாசம்
மூச்சு
இரண்டையும் ஒன்றாக்கி விடுவது 
உயிர்
சொல்லப்படுகின்றது
இறை படைப்புகளுக்கு
உயிர்
கொடுக்கப்படுமென்று .
இறைவனின் அற்புதம்
சிறு துளியில்
உதயமாகின்றது
உலகில் மனித வரலாறு
வாழ்கை
அதில் -
எழுதிச் செல்லாத பல கவிதைகள்
ஒரு புத்தகம்
கவிஞன் எழுதுகிறான்
வாழ்க்கை நிலைக்கும் என்று
இறைவன் தடுக்கின்றான்
வாழ்க்கை நிலைக்காது என்று ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக