திங்கள், 15 செப்டம்பர், 2014



மறந்து விடாதே !
வளரும் கவிஞரை
வளர்த்து விடு....!
கருத்துப் போட்டு
கத்தரித்துவிடாதே....!
கலையுலகில் உனக்கெனப்
புகழ் பாடும் -
இன்னொரு கவிஞன்
இவனாகவும் இருக்கலாம்
மறந்து விடாதே .....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக