புதன், 4 செப்டம்பர், 2013

மனித வாழ்க்கை




பகலுக்குள் இரவும
இரவுக்குள் பகலும் 
மறைந்து இருப்பது போல் தான் 
மனித வாழ்க்கையும் 

வாழ்வுக்குள் மரணமும்
மரணத்துக்குள் வாழ்வும் 
ஒழிந்து இருக்கின்றது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக