ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மீட்டெடுப்போம் ..




துடித்து மடியும்
அப்பாவி உயிர்களை
காப்பாற்றும் பணியில்
தவமாயிருக்கும் 
ரஷ்யா நாட்டவரே ...

இந்த குழந்தைகளின்
பிரிவுத் துயரினைப் பார்த்து
போராட்ட தளத்திற்கு
விரைந்து வாருங்கள் !

அமெரிக்காவின் தோழமையுடன்
சகாவாசம் வைத்திருக்கும்
கொடூர வல்லரசுகளுக்கு
உயிரின் பெறுமதியை
செயல்களால் காட்டுவோம் ..!

சிரியா நாட்டில்
அங்கவீணர்களாயிருக்கும்
அப்பாவிமக்களை
காப்பாற்ற பிராத்திப்போம்

உயிர்களை கொலை செய்கின்ற
படு பாவிகளுக்கு
உணர்வுகளின் வலியினை
வேதனைகளாய் கொடுபோம் ..!

எங்கள் உறவுகளில்
இருக்கையை போட்டமர்ந்துள்ள
ஒட்டுண்ணி விரோதிகளை
அடித்துத் துரத்திடுவோம்

அப்பாவி உயிர்களிருந்து
குருதி நீரைப் பிழியும்
மனிதாபிமானமற்றவர்களே ...,

உயிருக்காய் போராடி
அவலக் குரலெழுப்பும்
அப்பாவி உயிர்களை மீட்டெடுப்போம் ..!

தலைக்கனம்பிடித்த மனித நேயமற்ற
தலைவர்களை -
ஆட்சியில்லாமல்
,வல்லரசுகளின் கைப்பிள்ளைகளாயிருக்கும்
துரோகிகளை
காப்பாற்றுவோம் ..!

வாழ்வதற்கும்
சாவுவதற்கும் ...வழி
காட்டிக் கொடுக்கும்
அக்கிரமக்காரர்களுக்கு .
இறைவனின் விலாசத்தினை
விசாலப் படுத்துவோம் ..!...

பணப் போர்வைகளிலுள்ள
பாவிகளுக்கு -
அடிமைச்சேவகம் புரியும்
கொலைகார நாடுகளை
விடுதலை செய்விப்போம் ...!

இஸ்லாமிய மண்ணின்
இனிய பிறப்புக்களே..., ...
அருள் மறை
அல் -குர்ஆனை ஓதி
அல்லாஹ்விடம் தூஆ கேளுங்கள் ..!

திருந்தாத உள்ளங்களினால்
துருப்பிடித்துபோன்
இரும்பு உள்ளங்களுக்கு
ஐந்து நேர அதான் ஓசை
ஆரோக்கியம் கொடுக்கட்டும் ..!

சிரியா நாட்டு
அகதிகளுக்கு -சவூதியாவது
குவைத்தாவது ...
கட்டாரவது ...
.ஈரான் -ஈராக்காவது ..
உதவிகள் செய்யட்டும்...!

மக்களை பிடிக்கும்
போட்டி பொறாமைகளுக்கும் ....
நய வஞ்சகததனத்திற்கும் .

இஸ்ராயிலின் பணிக்கு
அல்லாஹ் -
சுனாமியைக் கொடுக்கட்டும் ...!
அழிவைக் கொடுக்கட்டும்
நாசமாய்போகவைக்கட்டும் ..!

இனிமேலாவது -
இந்த -
தாய்யுள்ளங்களின்
பிறப்பின் வலி புரிந்தாவது
மானிட ஜெனமங்கள் திருந்த்ட்டும்..!
இதயங்கள் திறக்கட்டும் ...!!
நிலையற்ற வாழ்வினை உணரட்டும் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக