புதன், 4 செப்டம்பர், 2013

மனசு....!



கல்லிலும் ஈரம் கசியும், 
மணல் உறிஞ்சிக் கொண்டு 
ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆனால் -
சில மனசுகள் 
வரண்ட பாலை வனப் பூமியை விட 
கொடுரமாய் இருக்கும்
காய்ந்து போய் கிடக்கும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக