ஞாயிறு, 6 மார்ச், 2011

இங்கேயும் ஒரு ஓலம்..

இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…!
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு
இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக