திங்கள், 7 மார்ச், 2011

உயிர்!

வியர்வை தாங்கும்
உஷ்ண வெட்கையில்
உடம்பு
நிம்மதி மூச்சுகளுக்காக
வாழ்வெல்லாம்
ஏங்கித் தவிக்கும்
உயிர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக