செவ்வாய், 22 ஜூலை, 2014


சகீ
நான்
இம் முறை -
பெருநாளைக்கு புதிய உடுப்பு
வாங்கவே மாட்டேன்

காரணம் -
காஸாவில்
என்
இஸ்லாமிய சகோதரங்கள் 
கபன் பிடவை வாங்கிக் கொண்டு உள்ளார்கள்

அத்தோடு -
பெரு நாள் அன்று
என்னுயிர் தாத்தா என்னை விட்டுப் பிரிந்து
40தாவது நாள் ..!

இறைவா
உன்னையே வணங்குகின்றோம்
உன்னிடமே
உதவி தேடுகின்றோம் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக