செவ்வாய், 22 ஜூலை, 2014



நீ
எதை எழுதினாலும்
அது
கவிதையாகத்தான் விளங்கும்

உன்
சிந்தனை .
எழுத்து
அன்பு
பாசம் எல்லாமே
பேசப்படுகின்றன முக நூலில்

நீயே
என் நட்புக்கு மூச்சாக
சுவாசிக்கும் போது .
சகீ
தடவிக் கொள்வாய் என்ற
உணர்வோடு தான்
தொட்டுச செல்கின்றது
தென்றல் கூட..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக