செவ்வாய், 22 ஜூலை, 2014



என்
தொழுகையால் ,
பிராத்தனைகளால்,
நல் அமல்களால்
அல்லாஹ்வின்
அருட் கொடைகளை
என்னால்
பெற முடியுமென்றால்
ஜன்னத்துல் பிர்தௌஸ்யெனும் சுவர்க்கத்தை
உறுதிப்படுத்தி தருமாறு
ஐந்து நேரத் தொழுகையிலும்
தூஆ செய்து கொள்வேன்.....!

வேறு எதையும்
உலகில் -நான்
எதிர் பார்த்து வாழப் போவதில்லை ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக