செவ்வாய், 22 ஜூலை, 2014



நட்பு எனும் நந்தவனத்தில்
மலர்ந்திட்ட அன்பு
நித்தம் பூத்திடும் நின்மதியில்
நினைவின் அலையாலே
நிம்மதி தந்திடும் அது
நிஜத்தின் நிழலாகவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக