செவ்வாய், 22 ஜூலை, 2014


எத்தனை முகங்களை பார்த்தவள் நீ
அத்தனையும் மாறும் நினைவிலிருந்தே - நேசமென
போலி யுறவுகளை நம்பாதே பேரழிவு சூழ்ந்திடும்;
நாடாதே நன்மையென்று உணர்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக