சனி, 12 ஜூலை, 2014

எப்படி எப்படி தாங்கிக் கொள்ள ...?




ஒவ்வொரு பொழுதும்
வாழ்வா …? சாவா ..? எனும்
உள்ளத்தின் கேள்விகளுக்கு 
விடை சொல்லமுடியாமல் ,


உடம்புக்கு தெம்பூட்டி 
மருந்து  ஊட்டி 
பொறுமை  காத்து
பேனை பிடித்து எழுதும் 
நான்-
எழுத்தாள(ர்)றென்று ...!

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    அருமையான கவி கண்டு மனம் குளிர்ந்தது. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. -அன்புச சகோதரன் ரூபன் உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் என் ஆழமான நன்றிகள்
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    பதிலளிநீக்கு