ஞாயிறு, 6 ஜனவரி, 2013

அழுது கொண்டே 
மண்ணில் பிறக்கின்றோம் 
குறைகூறிக் கொண்டே
மண்ணில் வாழ்கிறோம் 
ஏமாற்றத்துடனே மரணிக்கின்றோம் 
நாம் எதையும் சாதிக்கவில்லை
தேடிய எதுவுமே கூட வருவதில்லை 
நல்ல அமல்களை தவிர ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக